பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-04-26 14:44 GMT

திண்டுக்கல்லை அடுத்த லக்கயன்கோட்டை மேம்பாலம் அருகே சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்