சீரமைக்கப்படுமா?

Update: 2026-03-01 11:03 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்