பாளையங்கோட்டையில் இருந்து தியாகராஜ நகர் செல்லும் ரெயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் தற்போது மேம்பாலத்தில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த பாலத்தை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.