தோண்டப்பட்ட சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-02-15 13:26 GMT
ராதாபுரத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்