தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2026-02-08 15:03 GMT

அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் ஏரியில் இருந்து சந்தியபாளையம் ஏரி வழியாக பிரம்மதேசம், சந்தியபாளையத்துக்கு சாலை செல்கிறது. இதில் 1 கி.மீ. தூரமுள்ள சாலை ஜல்லிகள் பெயர்ந்து கரடுமுரடாக காணப்படுகிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாாிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தார்சாலை அமைக்க அளவீடு பணிகள் நடந்து வருகிறது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்