வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2026-02-08 10:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அன்றாடம் அச்சாலைகளில் பயணிக்கும் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சில சமயங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்