பல்லாங்குழி சாலையால் அவதி

Update: 2026-02-01 15:27 GMT

வேடசந்தூர் அருகே ஏ.சித்தூரில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலை சேதமடைந்து கிடக்கிறது. மேலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு பல்லாங்குழி சாலையாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்