சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?