வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2026-01-18 12:14 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் நாள்தோறும் பயணிக்கும் வாகனஓட்டிகள் சிரமமடைந்து வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்