குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2025-12-21 17:58 GMT

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் பகுதிக்கு உட்பட்ட பாரதி நகர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தனியார் பள்ளி உள்ளதால் இந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்