திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் முதலாவது தெருவில் சாலை சேதமடைந்து விட்டது. ஒருசில இடங்களில் பள்ளமும் உள்ளது. இதனால் முதியவர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் முதலாவது தெருவில் சாலை சேதமடைந்து விட்டது. ஒருசில இடங்களில் பள்ளமும் உள்ளது. இதனால் முதியவர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.