குண்டும், குழியுமான சாலை

Update: 2025-11-23 10:12 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே ஒலிமடா கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்