வாகனஓட்டிகள் அவதி

Update: 2025-11-09 11:14 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்தையும் சந்தித்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் நேரங்களில் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதியடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்