புதுவையில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.