சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.