சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சில முக்கிய சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கரடு முரடாக காட்சியளிக்கின்றது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரைந்து சீரமைக்க முன் வருவார்களா?