சாலை வசதி வேண்டும்

Update: 2025-09-28 15:10 GMT

திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதி எஸ்.ஆர்.வி.நகர் விவேகானந்தர் குறுக்கு தெரு பகுதியில் சாலை முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சிறுமழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இதனை கடந்து செல்லும் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்