சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-09-21 14:46 GMT

ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து திண்டல் செல்லும் வழியில் செந்தூர் முருகன் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே செந்தூர் முருகன் நகர் பகுதியில் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்