ஈரோடு சக்தி விநாயகர் கோவில் எதிரே உள்ள ரோட்டில் பள்ளம் விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?