அடிப்படை வசதிகள் கேள்விக்குறி

Update: 2025-09-07 06:10 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு சக்திவேல் நகர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குப்பைகளை முறையாக அகற்றுவது போன்றவை கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் அந்த பகுதிமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்