ஈரோடு சக்தி விநாயகர் கோவிலுக்கு எதிரே உள்ள மேட்டூர் ரோட்டில் பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கும் நிலை உள்ளது. பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?