மதுரை பைக்காரா-அழகப்பன்நகர் இடையே உள்ள சாலையில் கழிவுநீர் தொட்டியின் மூடி (மேன்ஹோல்) சாலையில் சம அளவில் இல்லாமல் ஏறி இறங்கி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் ஏறி இறங்குவதால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?