சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து அவ்வப்போது சிறு, சிறு விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?