கடமலைக்குண்டுவில் போலீஸ் நிலையம் அருகே சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடமலைக்குண்டுவில் போலீஸ் நிலையம் அருகே சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் காயமடைகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.