வாகனஓட்டிகள் அவதி

Update: 2025-08-03 11:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நாச்சியேந்தல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் சாலையில் பயணிப்பதை வாகனஓட்டிகள் தவிர்த்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். 


மேலும் செய்திகள்