கடையம் அருகே கருத்தபிள்ளையூர்- கீழாம்பூர் பிரதான சாலை சீரமைக்கும் பணி தொடங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே புதிய சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.