வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2025-06-29 17:53 GMT
வண்டிப்பாளையம் அரசுப்பள்ளி எதிரே உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வா்ணம் பூசப்படவில்லை. இதனால் அவ்வழியாக சென்றுவரும் இருசக்கர வாகனஓட்டிகள் வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து வேகத்தடையில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது