வாகன ஓட்டிகளை வதைக்கும் சாலை

Update: 2025-06-29 16:51 GMT

திண்டுக்கல்லை அடுத்த ம.மூ.கோவிலூரில் இருந்து பில்லமநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகளை வதைக்கும் வகையில் மாறியுள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது