சேதமடைந்த சாலை

Update: 2025-06-29 16:23 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செண்பகத்தோப்பு செல்லும் சாலையும், செண்பகத் தோப்பில் இருந்து மம்சாபுரம் செல்லும் சாலையும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்

சாலை பழுது