குறுகலான சாலை

Update: 2025-06-29 12:49 GMT

ஒரத்தநாடு தெக்கூர் கிராமத்தில் செல்லம்பட்டி செல்லும் சாலை குறுகலாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அறுவடை எந்திரங்கள், கனரக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் செல்ல வழியில்லாத நிலை உருவாகிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குறுகலான சாலையினால் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது