அந்தியூர் அருகே பழையமேட்டூரில் உள்ள சத்தி ரோடு குறுகலாக காணப்படுகிறது. இதனால் எதிரெதிரே வாகனங்கள் வரும் போது ஒதுங்கி செல்ல சிரமமாக உள்ளது. மேலும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்க இட வசதியில்லை. எனவே சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?