மோசமான சாலை

Update: 2025-06-29 07:33 GMT

கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இங்குள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சுல்தான் ரோடு பகுதியில் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்