ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் இருந்து மொசுவண்ணவீதி பிரிந்து செல்லும் பகுதியில் சாலை மோசமாக உள்ளது. அங்கு மேடாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடம் இருப்பதால் தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.