விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2025-06-22 16:52 GMT

பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகம் அருகே சாலையில் மணல் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் பரவி கிடக்கும் மணலை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்