சேதமடைந்த பாலம்

Update: 2025-06-22 16:25 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தில் உள்ள சாலை ஆங்காங்கே பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் தொடர்ந்து ஏற்ப்பட்டு வருகின்றன. இதனால் இந்த பாலத்தில் பயணிக்கும் வாகனங்கள் அவ்வப்போது நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றது. எனவே பெரும் விபத்தை தவர்க்க இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பாலத்தை சீரமைத்து தர வேண்டும். 



மேலும் செய்திகள்