வெள்ளாங்கோவிலில் உள்ள எல்லப்பாளையம்-கோபி ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வெள்ளாங்கோவிலில் உள்ள எல்லப்பாளையம்-கோபி ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?