கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2025-06-15 12:38 GMT
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ஊராட்சி 2-வது வார்டு பெரிய தெருவில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் சாலை பணிகளை தொடங்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் குண்டும் குழியுமான சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாைல பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்