ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்ப பிள்ளைப்பட்டியில் இருந்து அத்தப்பகவுண்டனூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.