சேதமடைந்த சாலை

Update: 2025-06-08 16:48 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 1 மற்றும் 2-வது தெரு முழுவதும் முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்

சாலை பழுது