சாலையோர பள்ளத்தை மூட வேண்டும்

Update: 2025-06-08 15:57 GMT
வளவனூர் பஸ் நிலையம் அருகில் விழுப்புரம்- புதுந்சேரி செல்லும் சாலையோரமாக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பள்ளம் தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆவதால் வாகனஓட்டிகள் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது