வேகத்தடை வேண்டும்

Update: 2025-06-08 14:33 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை தோப்பு தெரு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லாததால் இந்த வழியாக வரும் வாகனங்கள் அதிவேகமாக சென்று விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அதிகாரிகள் இந்த பகுதியில் வேகத்தடையை உடனடியாக அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது