சிவகங்கை மாவட்டம் மேலவண்ணாரிருப்பு - உத்தரப்பட்டி செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும், குழயுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் நடைபாதையினர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருவதோடு, அவ்வப்போது விபத்தையும் சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழிதடத்தை ஆய்வு செய்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.