பொதுமக்கள் அவதி

Update: 2025-06-08 09:00 GMT

திருவட்டார் 17-வது வார்டில் டி.சி.டி. தெரு உள்ளது. இந்த தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த பிறகும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்