விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

Update: 2025-06-01 15:47 GMT
மதுரை திருநகர் முல்லைநகர் 1-வது தெரு சாலை சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான பெரும் பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து செல்ல மிகவும் அச்சமடைகின்றனர்.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்