மதுரை திருநகர் முல்லைநகர் 1-வது தெரு சாலை சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான பெரும் பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து செல்ல மிகவும் அச்சமடைகின்றனர்.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.