சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?