சேதமடைந்த சாலை

Update: 2025-06-01 10:35 GMT

ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆடராவிளை கிராமத்திலிருந்து விளாத்திவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், ஆடராவிளை.

மேலும் செய்திகள்