மயானத்துக்கு செல்ல பாதை வேண்டும்

Update: 2025-05-11 16:40 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி அண்ணாநகர் பகுதி மக்கள், இறந்தவர்களை புதைக்க அப்பகுதியில் உள்ள மயானத்தையே பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த மயானத்துக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்கு பிறகே இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு எடுத்துச்செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மயானத்துக்கு செல்ல விரைவில் பாதை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்