வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2025-05-11 15:09 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் வேப்பங்குளம் கிராமத்தில் இருந்து மொட்டமலை அகதிகள் முகாம் செல்லக்கூடிய சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சிலர் சிறு சிறு விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை  சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்