சேதமடைந்த சாலை

Update: 2025-05-11 10:53 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு லாயக்கற்ற வகையில் காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்