குண்டும், குழியுமான சாலை

Update: 2025-04-27 14:30 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழூர் நான்கு ரோட்டிலிருந்து நாணப்பரப்பு தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை பழுது